காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் காணாமல் போனோர் அலுவலகத்தின் மீது எமக்கு நம்பிக்கை இல்லை எமக்கு சர்வதேச பொறிமுறைகொண்ட விசாரணையே வேண்டும் என காணாமல் போனோரின் உறவுகள் தொடர்ந்தும் வலியுத்தி வரும் நிலையில் இன்று கிளிநொச்சியில் காணாமல் போனோர் அலுவலகத்தின் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையிலேயே இந்த நடமாடுசேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து … Continue reading காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!